| |
கதைகள்
|
அரசியலும் சமூகமும்
தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா மலர் மன்னன் "நாங்கள் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிக் கோண்டிருந்த போது வெட்ட வெளியில் பேசிக் கொண்டிருக்காதே, முடிந்தால் உள்ளே வந்து பேசு என்றார்கள். சரி என்று உள்ளே வந்தோம். இங்கே பேசுவதைக் கேட்டு உனக்கு ஒரு எதிர்க் கட்சி எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசத் தெரியவில்லை என்கிறீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரு எதிர்க் கட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வெகு சீக்கிரமே நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறது." | தொடர்ந்து படிக்க... |
|
அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn) நரேந்திரன் Gulag-களில் நிகழ்ந்த அநீதிகளைப் பற்றி மிகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட The Gulag Archipelago சோவியத் யூனியனில் பிரசுரிக்கப்படவில்லை. மாறாக, பழுப்பேறிய தாள்களில் டைப் செய்யப்பட்ட அந்தப் புத்தகம் சோவியத் யூனியனில் பலராலும் ரகசியமாகப் படிக்கப்பட்டது. பின்னர் சோவியத்தை விட்டு கடத்திக் கொண்டுவரப்பட்டு பிரசுரிக்கப்பட்ட அந்தப் புத்தகம் சொல்ஸ்ஹெனிஸ்ட்ஸினுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது. அதன் காரணமாக சொல்ஸ்ஹெனிட்ஸின் ரஷ்யக் குடியுரிமை பறிக்கப்பட, அவர் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு 1990-ஆம் வருடம் சொல்ஸ்ஹெனிஸினுக்கு ரஷ்யக் குடியுரிமை மீண்டும் அளிக்கப்பட்டது. | தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
'மாத்தா-ஹரி' - நுட்பமும், பலவித 'டயலாக்'குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல் பிரபஞ்சன் நாகரத்தினம் கிருஷ்ணா, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் கல்வி அப்படி அவருக்கு வாய்த்தது. பிரெஞ்சு குவர்னர்கள் மற்றும் அக்காலத்து பிரதேச பூடகத்துடன் கூடிய சம்பவக் கோவையுடன் முன்னர் இவர் எழுதிய நாவல் கவனம் பெற்றுள்ளது. சுயமான சிறுகதைகளும், பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும், இவரது படைப்புகள் மேலும் கவனப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இப்போது மாத்தா ஹரி ( புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) என்னும் பெயரில் நாவலுடன் வந்திருக்கிறார்.
| தொடர்ந்து படிக்க... |
|
ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள் புதியமாதவி, மும்பை நாளைய பொழுதுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற பயமுறுத்தலான வாழ்க்கையின் ஊடாக தான் செய்யாத குற்றத்திற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று உறுதியாக சொன்ன தன் தாயின் நினைவுகளைக் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் ஞாநி. வாழ்க்கையின் விழுமியங்கள்.. இவை என்று தன் கருத்தை முன்வைத்தப் போது இம்மாதிரியான மதிப்பீடுகள் இன்றைக்கு எந்தளவுக்கு நம்மிடம் நம் வாழ்க்கையில் இருக்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
| தொடர்ந்து படிக்க... |
|
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Thursday August 14, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|