Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP

மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
இரா.முருகன்

தொடர்ந்து படிக்க...

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

(மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா)புத்தர் மானிட நன்னெறி படைப்புக்காகப் பிறந்தவர். எப்படி மக்களுக்கு உதவுவது என்பது மட்டுமே புத்தரின் சிந்தனையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் தனக்கென அவர் எதுவும் கருதியது கிடையாது. அவரது உன்னத மூளையைப் பற்றிச் சிந்திப்பீர். எதிலும் உணர்ச்சி வசப்படுவது அவரது வழிமுறையன்று. அவரது பூதகரமான மூளையில் மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்கள் எவையும் கிடையா. கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

தொடர்ந்து படிக்க...

தாகம்
சக்தி ராசையா

தொடர்ந்து படிக்க...

ஊர்க்கிணறு
ஷைலஜா

தொடர்ந்து படிக்க...

வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
ஒளியவன்

தொடர்ந்து படிக்க...

ரெண்டு சம்பளம்
இராம. வயிரவன்

தொடர்ந்து படிக்க...

தயிர் சாதம்
விசா

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
மலர் மன்னன்

"நாங்கள் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிக் கோண்டிருந்த போது வெட்ட வெளியில் பேசிக் கொண்டிருக்காதே, முடிந்தால் உள்ளே வந்து பேசு என்றார்கள். சரி என்று உள்ளே வந்தோம். இங்கே பேசுவதைக் கேட்டு உனக்கு ஒரு எதிர்க் கட்சி எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசத் தெரியவில்லை என்கிறீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரு எதிர்க் கட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வெகு சீக்கிரமே நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறது."

தொடர்ந்து படிக்க...

நினைவுகளின் தடத்தில் - 15
வெங்கட் சாமிநாதன்

தொடர்ந்து படிக்க...

வயதில்லாமல் வாழும் உயிர்
கோமாளி

தொடர்ந்து படிக்க...

வார்த்தை - ஆகஸ்ட் 2008 இதழில்
பி.கே சிவகுமார்

தொடர்ந்து படிக்க...

அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
நரேந்திரன்

Gulag-களில் நிகழ்ந்த அநீதிகளைப் பற்றி மிகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட The Gulag Archipelago சோவியத் யூனியனில் பிரசுரிக்கப்படவில்லை. மாறாக, பழுப்பேறிய தாள்களில் டைப் செய்யப்பட்ட அந்தப் புத்தகம் சோவியத் யூனியனில் பலராலும் ரகசியமாகப் படிக்கப்பட்டது. பின்னர் சோவியத்தை விட்டு கடத்திக் கொண்டுவரப்பட்டு பிரசுரிக்கப்பட்ட அந்தப் புத்தகம் சொல்ஸ்ஹெனிஸ்ட்ஸினுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது. அதன் காரணமாக சொல்ஸ்ஹெனிட்ஸின் ரஷ்யக் குடியுரிமை பறிக்கப்பட, அவர் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு 1990-ஆம் வருடம் சொல்ஸ்ஹெனிஸினுக்கு ரஷ்யக் குடியுரிமை மீண்டும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படிக்க...

எது சுதந்திரம்?
மதுமிதா

தொடர்ந்து படிக்க...

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
இரா.பிரவீன் குமார்

தொடர்ந்து படிக்க...

"மறக்கவே மாட்டோம்"
மலர்மன்னன்

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

The Upcoming Solar Super Storm (2010-2012) "சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்." ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA,)

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
தாஜ்

தொடர்ந்து படிக்க...

தன்நோய்க்குத் தானே மருந்து!
அகரம்.அமுதா

தொடர்ந்து படிக்க...

தொலைந்த வார்த்தை
கே. ஆர். மணி

தொடர்ந்து படிக்க...

ஏமாற்றங்கள்
ஒளியவன்

தொடர்ந்து படிக்க...

வன்முறை
மண்குதிரை

தொடர்ந்து படிக்க...

குயில்க்குஞ்சுகள்
செம்மதி

தொடர்ந்து படிக்க...

எட்டு கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

தொடர்ந்து படிக்க...

தருணம்/2
சித்தாந்தன்

தொடர்ந்து படிக்க...

“தொலையும் சொற்கள்”
கே.பாலமுருகன்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

தொடர்ந்து படிக்க...

என்றும் நீ என்னோடுதான்
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணண்

தொடர்ந்து படிக்க...

தாகூரின் கீதங்கள் - 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தொடர்ந்து படிக்க...

காற்றினிலே வரும் கீதங்கள் - 32 மருத்துவன் நீதான் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

'மாத்தா-ஹரி' - நுட்பமும், பலவித 'டயலாக்'குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
பிரபஞ்சன்

நாகரத்தினம் கிருஷ்ணா, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் கல்வி அப்படி அவருக்கு வாய்த்தது. பிரெஞ்சு குவர்னர்கள் மற்றும் அக்காலத்து பிரதேச பூடகத்துடன் கூடிய சம்பவக் கோவையுடன் முன்னர் இவர் எழுதிய நாவல் கவனம் பெற்றுள்ளது. சுயமான சிறுகதைகளும், பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும், இவரது படைப்புகள் மேலும் கவனப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இப்போது மாத்தா ஹரி ( புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) என்னும் பெயரில் நாவலுடன் வந்திருக்கிறார்.

தொடர்ந்து படிக்க...

ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
புதியமாதவி, மும்பை

நாளைய பொழுதுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற பயமுறுத்தலான வாழ்க்கையின் ஊடாக தான் செய்யாத குற்றத்திற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று உறுதியாக சொன்ன தன் தாயின் நினைவுகளைக் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் ஞாநி. வாழ்க்கையின் விழுமியங்கள்.. இவை என்று தன் கருத்தை முன்வைத்தப் போது இம்மாதிரியான மதிப்பீடுகள் இன்றைக்கு எந்தளவுக்கு நம்மிடம் நம் வாழ்க்கையில் இருக்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

தொடர்ந்து படிக்க...

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
வே.சபாநாயகம்

தொடர்ந்து படிக்க...

அக அழகும் முக அழகும் - 1
திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி

தொடர்ந்து படிக்க...

தேடலின் தடங்கள்
எஸ். ஜெயஸ்ரீ

ஜூலை 2008 'வார்த்தை' இதழில் வெளியான புத்தக விமர்சனம்.

தொடர்ந்து படிக்க...

27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
தொகுப்பு:- மோனிகா (அமெரிக்கா) றஞ்சி (சுவிஸ்)

தொடர்ந்து படிக்க...

ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
சுகந்தி பன்னீர் செல்வம்

தொடர்ந்து படிக்க...

எழுத்துப்பட்டறை - மும்பையில்
கே ஆர் மணி

தொடர்ந்து படிக்க...

பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
கீரனூர் ஜாகிர் ராஜா

ஜூலை 2008 'வார்த்தை' இதழில் வெளியான புத்தக விமர்சனம்.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கடிதங்கள், அறிவிப்புகள்

தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
புதியமாதவி, மும்பை

தொடர்ந்து படிக்க...

நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
ஞாநி

தொடர்ந்து படிக்க...

முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
முனைவர் தி.நெடுஞ்செழியன்

தொடர்ந்து படிக்க...

ஏலாதி இலக்கிய சங்கமம்
அறிவிப்பு

ஆகஸ்ட்15,தக்கலை ,குமரிமாவட்டம்

தொடர்ந்து படிக்க...

'மௌனங்களின் நிழற்குடை' என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
இசாக்

தொடர்ந்து படிக்க...

Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

Design element  

Thursday August 14, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.