கதைகள்

இது அவள்தானா?
By ஜெஸ்வந்தி

அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல் விளக்கிய வண்ணம் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது

தொடர்ந்து படிக்க...

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3
By ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

"நான் எதேச்சையதிகாரப் படுகுழியை மூடிவிட்டேன். நாட்டுக் கொந்தளிப்புகளைத் தகர்த்து விட்டேன்."

தொடர்ந்து படிக்க...

டென்ஷன்.
எஸ் ஜெயலட்சுமி

காலை மணி 11 ஆகியும் குளிர் விட்டபாடில்லை. இந்த வருஷம் டில்லியில் மார்ச் பிறந்த பின்னும் கூட மழை பெய்ததால் குளிர் போக வில்லை. எதிர்பாராதவிதமாக ஸ்ரீநகரில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது.

தொடர்ந்து படிக்க...

பெண்மனம்
By முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை

விடிந்து நிறைய நேரமாகிவிட்டது. பால்காரர் மணியடித்துக் கொண்டே செல்வது, மாடு மேய்ப்பவர்கள் த்தா! தே! என்று மாட்டை விரட்டிக்கொண்டு செல்வது நாற்று நடச் செல்லும் பெண்கள் சலசலவென்று பேசிக்கொண்டே சென்றது என அனைத்தையும் கேட்டவாறே குடிசைக்குள் படுத்திருந்தாள் முத்தம்மா.

தொடர்ந்து படிக்க...

பட்சி
By எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை

உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்..யப்பா..சான்ஸே இல்ல..அழகு, திறமை, பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல...அதிலும் உன் கண்கள்

தொடர்ந்து படிக்க...

பூ பூக்கும் ஓசை
By சரண்

"கல்யாணப்பொண்ணைக் காணலியாமே..."என்று இருவர் தங்களுக்கே கேட்காத குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போதும் அலாரத்தை ஆறுமுறை தலையிலடித்து நிறுத்திவிட்டு திரும்பவும் தூங்கும் சுப்புலட்சுமி இதைக்காதில் வாங்கியதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

தொடர்ந்து படிக்க...

ஆண்டு 2050
முருகன் சுப்பராயன்

அழகான அமைதியான கிராமத்தில் தடத்தடவென சத்தத்துடன் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் மண்புழுதிக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றனர்.

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் - 43
By வெங்கட் சாமிநாதன்

இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினித்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய முனைப்பின்மையும், அதிகம் என்னைச்

தொடர்ந்து படிக்க...

பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்
By வெங்கட் சாமிநாதன்

செடல் தன் கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். தலித் சமூகத்தினுள்ளும் கூட, அவள் கூத்தாடிகள் என்றழைக்கப்படும், கோயில்களிலும், கிராமச் சந்தைகளிலும் திருவிழாக்காலங்களில் ஆடிப் பாடி ஜனங்களை மகிழ்விக்கும் பிரிவினரைச் சேர்ந்தவள்.

தொடர்ந்து படிக்க...

மொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி
By நாகரத்தினம் கிருஷ்ணா

உண்மையான படைப்பென்பது பல ரகசியங்களை உள்ளடக்கியதென்ற அல்பெர் கமுய் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் !

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்
By ப.மதியழகன்

மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற விலங்காய்ப் பயன்படுவான் குருதியை யாரும் கண்டதில்லையா

தொடர்ந்து படிக்க...

வெவ்வேறு உலகங்கள்
நாவிஷ் செந்தில்குமார்

வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும்

தொடர்ந்து படிக்க...

ஒரு விதவையின் - நெற்றி சுடும் பொட்டு;
வித்யாசாகர்

நெற்றிக் குளிர்ச்சியில் - புத்தி திருத்தும் - செஞ் சூரணம் பொட்டு;

தொடர்ந்து படிக்க...

இன்னுமொருமுறை எழுதுவேன்
By நடராஜா முரளிதரன்

நான் சிறு பையனாக இருந்தவேளை எனது அம்மம்மா சொல்வாள் தான் பிறந்த வாழ்ந்த ஓடு வேய்ந்த சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி

தொடர்ந்து படிக்க...

ஆயுதத்தின் கூர்முனை
செ. பாலச்சந்தர்..

ஆயுதமாய் திரித்து, மறைத்தவாறு,

தொடர்ந்து படிக்க...

மௌனமாய் ஒரு விரதம்
காவிரிக்கரையோன்

"இன்றைக்கு மௌன விரதம்" தாள் நிறப்பி அனுப்பிய பின் கண்ணால் வார்த்தைகள் வார்த்து

தொடர்ந்து படிக்க...

பால் நிலா
ராமலக்ஷ்மி, பெங்களூர்.

மொட்டுஅதுத் தானாகக் கட்டவிழும் முன்னே பட்டுடுத்தி அலங்கரித்துப் பாதத்தினைப் பற்றியெடுத்து அம்மிமேல் வைத்தழுத்தி

தொடர்ந்து படிக்க...

செய் நன்றி!
இளவட்டம்

பெருத்த இரையை தட்டு தடுமாறி சுமந்து வந்த எறும்பு ஒன்று நிலைத்தடுமாறி நீரில் விழ அதை

தொடர்ந்து படிக்க...

புதிய மாதவி கவிதைகள்
By புதிய மாதவி

நம்பிக்கையின் பச்சை இலைகள் உதிர்ந்து போனது இது இலையுதிர்காலம் உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் உன் நினைவுகளைப் போலவே சுமையாகிப்போனது.

தொடர்ந்து படிக்க...

ஒரு பெருங்குற்றம்
By நட்சத்திரவாசி

மழை பெய்து ஓய்ந்தாலும் கனம் எய்தி வீழ்ந்தாலும் மரத்துக்கன்றோ முறிதலும் வேதனையும் சொல்லா துயரொன்றை

தொடர்ந்து படிக்க...

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -22 பாகம் -7
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

"இரவின் அடர்ந்த காரிருளில் நாங்கள் ஒருவரை கூப்பிட்டுக் கொண்டு உதவிக்குக் கூக்குரல் இடுகிறோம். மரணம் தன் இறக்கைகளை எம்மீது போர்த்திக் கொண்டு அதன் இரும்புக் கரங்கள் எமது ஆத்மாக்களை பாதாளக் கொந்தளிப்பில் தள்ளுகின்றன !

தொடர்ந்து படிக்க...

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
By ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இவ்வாறுதான் அவர் சொல்கிறார் சுற்றியுள்ள ஒவ்வொரு வரும் அவனோடு அழத் தொடங்குவார்

தொடர்ந்து படிக்க...

வார்த்தையின் அர்த்தம்
By யூசுப் ராவுத்தர் ரஜித்

வார்த்தையில் இல்லை உரிக்க உரிக்க ஒன்றுமில்லையா? ஒவ்வொரு தோலும் உயிர்களில்லையா?

தொடர்ந்து படிக்க...

வேத வனம் -விருட்சம் 71
எஸ்ஸார்சி

பூவுலகே இறை தொழும் மக்கள் யாம் செடி கொடி விருட்சங்கள் காப்பாற்றப்படுக ஆடுமாடுகளின் கொட்டகைகள்

தொடர்ந்து படிக்க...

கையிருப்பு ..
By ஆறுமுகம் முருகேசன்

ஒருபோல அமைவதில்லை எல்லா பகல்களும்.. தெருவோர சிறுவனொருவனின் கிழிந்த சட்டைபை ஞாபகபடுத்துவதில்லை என்னை..

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

நூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்
By ஆ. மணவழகன்

1

தொடர்ந்து படிக்க...

"மந்திர யோகம்"
முனைவர் சி.சேதுராமன்

ஓங்காரத்தில் அடங்கியவைகளே ஐம்பூதங்களும், ஐம்பூதநாயகர்களும், சரம் அசரமாகிய எல்லாமுமாகும். மூவகை ஆன்மாக்களும் ஓங்காரத்தின் உயச்சியில் உள்ளன. அதனால் ஓங்காரம் சீவனுக்கும் மேலான ஆன்மாவாகிய பரத்துக்கும், சிவத்துகுகும் உருவாக அமைவதாக உள்ளது என்பதனைத் திருமூலர்,

தொடர்ந்து படிக்க...

இறைவனின் தமிழ்ப் பேச்சு
முனைவர் மு. பழனியப்பன்

இறைவன் மொழி கடந்தவன். எல்லை கடந்தவன். முடிவும் முதலும் அற்றவன். முதலும் முடிவும் பெற்ற இறையடியார்கள் தமது கால, நில எல்லைக்குள் நின்று, தாமறிந்த மொழியிலேயே அவனைத் துதித்துப் போற்றுகின்றனர்.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்
By எஸ்ஸார்சி

அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு பெரிய பரிசு தரப்போகிறேன் என்றான். நால்வரும் அமைதியாயினர். சொன்னபடியே யாரும் வாய் திறக்கவில்லை.

தொடர்ந்து படிக்க...

ஒரு ஹலோபதி சிகிச்சை
அப்துல் கையூம்

உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கப்படுற வார்த்தை - “Sorry” அல்லது “Thanks”, - இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கத் தோணும். ஊஹும். அப்படி கிடையாதாம். “ஹலோ”ங்குற வார்த்தைதானாம்.

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்

கடிதம்
By தேவமைந்தன்

நாகரத்தினம் கிருஷ் ணாவின் 'மொழிவது சுகம்' கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் 'நூடில்ஸ்' வயணக் கட்டுரையும் பயனும் பகிர்தலும் கொண்டுள்ளன

தொடர்ந்து படிக்க...

பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா
By பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம். பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன். அருள்கூர்ந்து நம் திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். நனி நன்றியன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ செயலர் பிரான்சு கம்பன் கழகம்

தொடர்ந்து படிக்க...