கதைகள்
இது அவள்தானா? By ஜெஸ்வந்தி அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல் விளக்கிய வண்ணம் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது | தொடர்ந்து படிக்க... |
|
டென்ஷன். எஸ் ஜெயலட்சுமி காலை மணி 11 ஆகியும் குளிர் விட்டபாடில்லை.
இந்த வருஷம் டில்லியில் மார்ச் பிறந்த பின்னும் கூட மழை பெய்ததால் குளிர் போக வில்லை. எதிர்பாராதவிதமாக ஸ்ரீநகரில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. | தொடர்ந்து படிக்க... |
|
பெண்மனம் By முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை விடிந்து நிறைய நேரமாகிவிட்டது. பால்காரர் மணியடித்துக் கொண்டே செல்வது, மாடு மேய்ப்பவர்கள் த்தா! தே! என்று மாட்டை விரட்டிக்கொண்டு செல்வது நாற்று நடச் செல்லும் பெண்கள் சலசலவென்று பேசிக்கொண்டே சென்றது என அனைத்தையும் கேட்டவாறே குடிசைக்குள் படுத்திருந்தாள் முத்தம்மா. | தொடர்ந்து படிக்க... |
|
பட்சி By எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்..யப்பா..சான்ஸே இல்ல..அழகு, திறமை, பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல...அதிலும் உன் கண்கள் | தொடர்ந்து படிக்க... |
|
பூ பூக்கும் ஓசை By சரண் "கல்யாணப்பொண்ணைக் காணலியாமே..."என்று இருவர் தங்களுக்கே கேட்காத குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போதும் அலாரத்தை ஆறுமுறை தலையிலடித்து நிறுத்திவிட்டு திரும்பவும் தூங்கும் சுப்புலட்சுமி இதைக்காதில் வாங்கியதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள். | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
"மந்திர யோகம்" முனைவர் சி.சேதுராமன் ஓங்காரத்தில் அடங்கியவைகளே ஐம்பூதங்களும், ஐம்பூதநாயகர்களும், சரம் அசரமாகிய எல்லாமுமாகும். மூவகை ஆன்மாக்களும் ஓங்காரத்தின் உயச்சியில் உள்ளன. அதனால் ஓங்காரம் சீவனுக்கும் மேலான ஆன்மாவாகிய பரத்துக்கும், சிவத்துகுகும் உருவாக அமைவதாக உள்ளது என்பதனைத் திருமூலர்,
| தொடர்ந்து படிக்க... |
|
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|