Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

முள்பாதை 45

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்

எப்படி விடிந்ததோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நேரம் இவ்வளவு மெதுவாக நகருவதை என்றுமே நான் உணர்ந்தது இல்லை. விடியற்காலையில் எல்லோரும் எழுந்துகொண்டு விட்டார்கள். வேலைகள் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தன. இரவு நடந்த ரகளைக்குக் காரணம் நான்தான் என்

தொடர்ந்து படிக்க...

பரிமளவல்லி - அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’

அமர்நாத்

பரிசீலனைக்குழுவின் மறுநாள் வருகையை நினைத்து ஞாயிறு மாலையிலேயே சரவணப்ரியாவுக்கு பரபரப்பு. அதைத்தணிக்க முதலில் பரிமளாவை அழைத்து, “உன்னை நான் ரொம்ப சாதாரணமா நெனைச்சிட்டேன். உன் ரெசுமேலே நீ ஏன் அதைக்குறிப்பிடலை?” என்று வம்புக்கு இழுத்தாள்.

தொடர்ந்து படிக்க...

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன்

வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர்.

தொடர்ந்து படிக்க...

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

"மதக்குருக்கள், போப்புகளிடம் உள்ள குறைபாடுகள் என்ன ? புனிதராகவும், திருத்தூதராகவும் விளங்குவதற்குப் பதிலாக அவர் வெறும் பதர்களாய் (Empirics) இருக்கிறார் ! நான் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்வதற்குப் பதிலாக நான் எல்லாம்

தொடர்ந்து படிக்க...

சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு

ஸ்ரீதர் சதாசிவன்

புரட்டாசி மாதம். ரம்மியமான அந்த காலை பொழுதில் நகரம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், கோவில் இருக்கும் தெரு நிதானமாக ஒருவித அமைதியோடு மிளிர்ந்து

தொடர்ந்து படிக்க...

தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்

எஸ் சங்கரநாராயணன்

எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள் வலி அம்புகள் சொருகின. இடுக்கிக்குள் பிடிபட்ட பாம்பைப் போல அப்பா உடம்பை முறுக்கினார்.

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

பார்சலோனா -2

நாகரத்தினம் கிருஷ்ணா

முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி, கும்பல் நடுவே "வை ராசா வை ரக", என நம்மைப்பார்த்து தூண்டில்

தொடர்ந்து படிக்க...

‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…

மலர்மன்னன்

‘ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்’ என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையை, ‘ஆரிய சமாஜம்’ என்கிற எனது சிறுநூலுக்கான விமர்சனம் என்று கருதுவதைவிட, அந்த நூலையொட்டி ஆரிய சமாஜம் பற்றியும் அதனைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி குறித்துமான அவரது பார்வை எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில்

தொடர்ந்து படிக்க...

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 6

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

22. வேத வழி ஹிந்து தத்வங்களைப்பற்றி, எல்லாவித கேள்விகளையும் வேத வழி தெரிந்தவர்களிடம் எழுப்பலாம், அக்கேள்வி கேட்பவரை “கடவுள் நிந்தனை செய்பவர்” (BLASPHEMER) எனக் கொள்வதில்லை மேலாக, அப்படிக் கேள்விகளை எழுப்புபவர் நோக்கத்திலும் சந்தேகம் கொள்வதும் கிடையாது.

தொடர்ந்து படிக்க...

காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)

பாவண்ணன்

நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு

தொடர்ந்து படிக்க...

ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

வே.சபாநாயகம்

சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ''உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?'' என்று கேட்டார். ''சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என் வாழ்க்கை என்ன

தொடர்ந்து படிக்க...

நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)

வெங்கட் சாமிநாதன்

பெரும் பணக்காரனாக நிலைநாட்டிக்கொண்டுவிட்ட அந்த மார்வாரியைப் பற்றி என் அம்மா என்ன நினைப்பாள்? அல்லது அந்த மார்வாரியின் பெற்றோர்கள் சிந்தனை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அங்கிருந்த ஒரே துணிக்கடை அவனது தான். அங்கு வேண்டியவர்களுக்கு ஒரு அவசர்த் தேவைக்கு பணம் வட்டிக்குக் கொடுப்பவனும் அந்த மார்வாரி தான்

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

"(தோற்ற காலத்திற்குப் பிறகு) நிலவு குளிர்ந்து, சுருங்கிய போது மடிப்புகள் (Wrinkles) உருவாகி இருக்கலாம். ஆனால் அவை யாவும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் உண்டாகி இருக்க வேண்டும். அதற்குப் பிறகும் நிலவு தளவியல், நிலத்தட்டு நகர்ச்சி ரீதியாக உயிப்புடன் இயங்கி (Geologically & Tectonically Active) இப்போதும் சுருங்கிக் கொண்டு வருகிறது. அப்படியாயின் அந்த மடிப்புகள் இன்றும் வளர்ச்சி அடைந்து நிலவில் நில அதிர்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும். அவற்றை 1970 ஆண்டுகளில் நாசா விண்வெளி விமானிகள் தமது நில நடுக்கமானிகளில் (Seimometers) பதிவு செய்திருக்க வேண்டும்."

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

விழித்திடும் சுவரில் உறைந்த துளிகள் ! திறக்கும் ஈரக் கண்கள் வட்டமாய் ! சுயக் காதல் விழிகள் நோக்கும் வெகு தூரம் ! புதுச் செவிகள் எக்கதையும் கேட்க விழையும் ! நண்பரைப் போல் வடிவங்கள் எல்லாம் நடனங்கள் ஆடும் நீரில்

தொடர்ந்து படிக்க...

அசையும் கை நிழல்..

இளங்கோ

மறுப்பேதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை அசைக்கும் கை நிழலுக்கு ஏற்ப புரியாமல் பார்க்கிறது குழந்தை..

தொடர்ந்து படிக்க...

முதுமையெனும் வனம்

குமரி எஸ். நீலகண்டன்

தொடர்ந்து படிக்க...

குடியிருப்புக்கள்...

ஹேமா(சுவிஸ்)

தொடர்ந்து படிக்க...

சூழ்நிலைக்கைதி

ஷம்மி முத்துவேல்

தொடர்ந்து படிக்க...

தூங்கும் அழகிகளின் இல்லம்

நட்சத்திரவாசி

தொடர்ந்து படிக்க...

காலம் சிரித்துக்கொண்டே இருந்தது....

கலாசுரன்

தொடர்ந்து படிக்க...

வண்ணங்கள் பேசட்டும்

பிச்சினிக்காடு இளங்கோ

தொடர்ந்து படிக்க...

ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்

காளி நேசன்

தொடர்ந்து படிக்க...

வனாந்திரம்

ப.மதியழகன்

தொடர்ந்து படிக்க...

இரண்டு கவிதைகள்

ஸ்ருதி ரமணி

தொடர்ந்து படிக்க...

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்."

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 10

ராமச்சந்திர கோபால்

இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். एकम् - ஏகம் - ஒன்று - ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம்

தொடர்ந்து படிக்க...

இலக்கியக்கட்டுரைகள்

மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் "உறங்கா நகரம்"

பாவண்ணன்

ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி வணிகநிலையங்கள்

தொடர்ந்து படிக்க...

காலச்சுவடு... வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்

தேனம்மை

நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்...இது காலச்சுவட்டின் வெளியீடு. விலை ரூ 60.

தொடர்ந்து படிக்க...

அகம் களித்த நாழிகைகள்

செல்வராஜ் ஜெகதீசன்

தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. சென்ற முறை சென்னை சென்று திரும்பியபோது, இந்தக் கவிதைத் தொகுதிகளை (தொகுதியா/தொகுப்பா எது சரி!) வாங்கி வந்தேன்.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்் கடிதங்கள், அறிவிப்புகள்

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

மு.இளங்கோவன்

இடம்: அம்மன் திருமண அரங்கம், மேலைப்பெருமழை(திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்) நாள்: 05.09.2010,ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4.00 -முதல் இரவு 7.00 மணி வரை

தொடர்ந்து படிக்க...

மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்

பதிவு :- செல்லக்குட்டி கணேசன்

‘மண் சுமந்த மேனியர்’ சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் நீட்டும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப்

தொடர்ந்து படிக்க...

காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

6-9-2010 திங்கள் 3.00மணி ஸ்காபுரோ சிவிக் சென்ரர் ‘கவிதை’-கருத்தரங்கம்:

தொடர்ந்து படிக்க...

நேர்காணல்- இரண்டாம் இதழ் -

பவுத்த அய்யனார்

வண்ணநிலவன் -ஓர் அபூர்வக் கலைஞன் வண்ணநிலவன் பற்றி கல்யாண்ஜி கலாப்ரியா ருத்ரையா நர்மதா ராமலிங்கம் சோ பவா செல்லத்துரை

தொடர்ந்து படிக்க...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

அனுப்ப வேண்டிய முகவரி : கவிஞர் ரமா.ராமநாதன், மாவட்டச் செயலர்-த.மு.எ.க.ச., 2 ஃ 435 பாரதி நகர், ஆலங்குடி - 622 301 புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு

தொடர்ந்து படிக்க...

செம்மொழி மாநாட்டு - உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

கோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010 அன்று முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார். போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுவை பல்கலையி

தொடர்ந்து படிக்க...

Design element  

Sunday September 5, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.