| |
கதைகள்
தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ் எஸ் சங்கரநாராயணன் எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள் வலி அம்புகள் சொருகின. இடுக்கிக்குள் பிடிபட்ட பாம்பைப் போல அப்பா உடம்பை முறுக்கினார்.
| தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
பார்சலோனா -2 நாகரத்தினம் கிருஷ்ணா முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி, கும்பல் நடுவே "வை ராசா வை ரக", என நம்மைப்பார்த்து தூண்டில் | தொடர்ந்து படிக்க... |
|
நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52) வெங்கட் சாமிநாதன் பெரும் பணக்காரனாக நிலைநாட்டிக்கொண்டுவிட்ட அந்த மார்வாரியைப் பற்றி என் அம்மா என்ன நினைப்பாள்? அல்லது அந்த மார்வாரியின் பெற்றோர்கள் சிந்தனை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அங்கிருந்த ஒரே துணிக்கடை அவனது தான். அங்கு வேண்டியவர்களுக்கு ஒரு அவசர்த் தேவைக்கு பணம் வட்டிக்குக் கொடுப்பவனும் அந்த மார்வாரி தான் | தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
அகம் களித்த நாழிகைகள் செல்வராஜ் ஜெகதீசன் தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக
நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. சென்ற முறை சென்னை சென்று திரும்பியபோது, இந்தக் கவிதைத் தொகுதிகளை (தொகுதியா/தொகுப்பா எது சரி!) வாங்கி வந்தேன். | தொடர்ந்து படிக்க... |
|
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Sunday September 5, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|